2020 ஆம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ஆய்வில் தகவல்..!!!
Loading… 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ வருவதற்கு 38.18 சதவீதமானவர்களின் விருப்பைப் பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சஜித் பிரேமதாச 28.64 சதவீத விருப்பை பெற்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க அதிகளவான மக்களின் விருப்பை பெற்றுள்ளார். Loading… இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு 9.18 சதவீதமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 8.64 சதவீத விருப்பும் கிடைத்துள்ளது. … Continue reading 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ஆய்வில் தகவல்..!!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed